Wednesday, August 31, 2011

தபூ சங்கரின் பக்கம்

 தனிகாசலம் பூங்கோதை இவர்கள் குழந்தையை பெறுவதற்கு பதில் 

காதலை பெற்றுயிருக்கிறார்கள். அவர்தான் சங்கர்.  தபூ சங்கருக்கு கடவுளே 

காதல்தான்.  காதல் பிறந்து இருக்கிறது இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்
 

என கூறியவர்.

இவரின் கவிதை.

ஒரு வைரம் உருவாக 

பல நூற்றாண்டுகள் ஆகுமாமே,

 நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில்.
 
இதே போல் பல கவிதைகள், காதல் கதைகள்  எழுதியிருக்கிறார் காதலின் 

அருளால்.காதல் அருள் புரியட்டும் இவருக்கு இன்னும் பலப் படைப்புகள்

 படைக்க.இவரின் சிலபக்கங்கள் உங்களுக்காக 






















 





(இவரின் படைப்புகள்
 
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் 

விழியீர்ப்பு விசை 

திமிருக்கும் அழகென்று பெயர் 

எனது கருப்பு பெட்டி 

மழையானவள் 

இனிப்பு எடுத்து கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது 

தேவதைகளின் தேவதை 

பார்த்தால் சிணுங்கி 

கொஞ்சல் வழிக் கல்வி 

சேலையோரப் பூங்கா 

நெஞ்சவர்ணக் கிளி

இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது )

3 comments: